வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள்
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று
அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்
கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த
2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Tuesday, 28 November 2017
TRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை
கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள்
வலியுறுத்தி உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர்
இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., சார்பில்,செப்., 23ல் போட்டி தேர்வு
நடத்தப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்; முடிவுகள் விரைவில்
வர உள்ளது.
தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்படும் பள்ளிக்கல்வி
தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் மாநிலம்
முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும்
17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.
Monday, 27 November 2017
TNPSC_GR IV & VAO STUDY MATERIALS DOWNLOAD
TNPSC_GR IV & VAO STUDY MATERIALS DOWNLOAD | SURA BOOKS | DOWNLOAD
Tuesday, 21 November 2017
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...
