பொருளாதாரத்தில் பின்தங்கிய மா ணவர்களுக்கு உதவித்தொகை
கல்வி வேலை வழிகாட்டி பொருளாதா ரத்தில் பின்தங்கிய 600 மாணவர் களுக்கு தமிழ்நாடு கல்வி அறக் கட்டளை என்ற அமைப்பு கல்வி உதவி த்தொகைகளை வழங்கவிருக்கிறது. இள நிலை பட்ட மாணவர்களுக்கு ரூ. 6000, முதுநிலைப் பட்ட மாணவர் களுக்கு ரூ.6,500, மருத்துவம், தொழில்நுட்ப மாணவர்களுக்கு ரூ. 7,000, முனைவர் பட்ட மாணவர்களு க்கு ரூ.9,000 உதவித்தொகை வழங் கப்படும். முந்தைய வகுப்புகளில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொ கைகளைப் பெறலாம். பெற்றோரின் ஆண் டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அனைத் து பாடங்களிலும் தேர்ச்சி பெறு ம் மாணவர்கள் படிப்பு முடியும் வரை தொடர்ந்து உதவித்தொகையைப் பெ றலாம்.
உதவித்தொகை பெற விரும்பும் மா ணவர்கள் ‘கௌரவச் செயலாளர், தமி ழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6வது தளம், எண் 603, அண்ணாசாலை, சென்னை-6’ என்ற முகவரிக்கு ரூ. 10 அஞ்சல் தலை ஒட்டிய 22.5x10 செ.மீ. சுய முகவரியிட்ட உறையை அனு ப்பி விண்ணப்பங்களைப் பெறலாம். பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண் டு சேர்ந்துள்ள மாணவர்களும் உதவி த்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வி ண்ணப்பங்கள் 15 november வரை வழங்கப்படும். பூ ர்த்தி செய்த விண்ணப்பங்களை அனு ப்ப கடைசித்தேதி november end
////////////////////////////// ////////////////////////////// ///////////////////
உயர்கல்வி படிக்க உதவும் அமைப் புகள்!
படிப்புக்குப் பணம் தடையில்லை! உயர்கல்வி படிக்க உதவும் அமைப் புகள்!+2 முடிக்கும் மாணவர்களி ல் 40% பேர் பொருளாதாரம் மற்று ம் குடும்பச் சூழலால் உயர்கல்வி யைத் தொட முடியவில்லை என்கிறது ஒரு ஆய்வு. விண்ணப்பிக்கும் எல் லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அ ரசு அறிக்கை மேல் அறிக்கை விட் டாலும், சொத்துப் பிணையும், பரி ந்துரையும் கொண்டு வருபவருக்கே வங்கிகள் கடன் தருகின்றன. நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அடுத் தபடியில் ஏற முடியாமல் தவித்து நிற்கும் இம்மாதிரி மாணவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் விரு ம்பும் படிப்பில், விரும்பும் க ல்லூரியில் சேர்த்து, முழுச்செ லவையும் ஏற்றுக்கொள்கின்றன சில தன்னார்வ அமைப்புகள். அதுமாதிரி யான சில அமைப்புகள்... ஆனந்தம் இளைஞர் நல இயக்கம் அடித்தட்டு க் குடும்பங்களில் பிறந்து, சு யமுனைப்பால் முன்னேறி இன்று பெ ரும் தொழில் நிறுவனங்களின் மு தலாளிகளாகவும், சர்வதேச நிறு வனங்களின் நிர்வாகி களாகவும் வள ர்ந்துள்ள இளைஞர்கள் ஒருங்கிணை ந்து உருவாக்கியுள்ள அமைப்பு இது.
கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித் த, பொருளாதார சிக்கலால் உயர்கல் வியை எட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும், விவசாயக் குடும்பத் துப் பிள்ளைகளை தேர்வுசெய்து, அ வர்கள் விரும்பிய படிப்பில் சே ர்த்து, முழுச்செலவையும் ஏற்று க்கொள்கிறது இந்த அமைப்பு. படி ப்புக்கு செலவு செய்வதோடு அல்லா மல், ஒவ்வொரு மாணவருக்கும் வழி காட்டியாக ஒருவரை நியமித்து, தா ய்மை உணர்வோடு கவனித்துக் கொள் ளவும் செய்கிறார்கள். படிப்பு மு டிந்ததும் பணி வாய்ப்புகள் பெ றவும் உதவுகிறார்கள். இந்த ஆண் டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப் பட உள்ளார்கள்.
தொடர்பு முகவரி: ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு, 15-21, பசுமார்த்தி தெரு, 2வது லேன், ரங்கராஜபுரம், கோடம் பாக்கம், சென்னை-24. மொபைல்; 9551939551
அகரம் பவுண்டேஷன் நடிகர் சூர்யா வால் தொடங்கப்பட்டுள்ள அகரம் பவு ண்டேஷன், ஒவ்வொரு ஆண்டும் 200க் கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர் வு செய்து முழுக் கல்விச்செலவை யும் ஏற்றுக்கொள்கிறது. கிராமப் புறங்களைச் சேர்ந்த, அரசுப்பள் ளியில் படித்த, முதல் தலைமுறைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குடும்பப் பின்னணி மற்றும் மா ணவர் பற்றிய விரிவான சுய விபரக் குறிப்போடு +2 காலாண்டு, அரையா ண்டு (பொதுத்தேர்வு முடிவு வரு ம் வரை காத்திருக்கத் தேவையில் லை) மதிப்பெண்களை இணைத்து, அகரம் பவுண்டேஷன், 29, விஜய் என்கிளேவ், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வே ண்டும். தொடர்பு எண்; 044- 43506361, 9841891000 முகவரி பவுண்டேஷன்
ரமேஷ் என்கிற, சேலத்தைச் சேர்ந் த ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட் டு, இன்று பெரும் விருட்சமாக வள ர்ந்து நிற்கிறது முகவரி பவுண் டேஷன். +2வில் அதிக மதிப்பெண் பெற்று, படிக்க வசதியில்லாத அல்லது பெற் றோர் இல்லாத மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் முழுக் கல்வி ச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது இ ந்த அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். இதுவரை 270 பேர் இவர் களின் அரவணைப்பில் படித்துக் கொ ண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த அமைப்பின் தொ டர்பு முகவரி; முகவரி பஃவுண்டே ஷன், 66/9, கண்ணகி நகர், காமராஜபுரம் , வேளச்சேரி, சென்னை-42. மொபைல் எண்; 9566150942
கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன் அம்மா அல்லது அப்பா இல்லாத, உயர்கல்வி படிக்கவியலாத, நன்கு படிக்கும் மாணவர்களைத் தத்தெடுத்து, மரு த்துவம், பொறியியல், கலை அறிவி யல், டிப்ளமோ படிப்புகளை படிக்க வைக்கிறது இந்த அமைப்பு. கடந்த ஆண்டு 183 பேர் இந்த அமைப்பின் மூலம் உயர்கல்வியில் இணைந்தார் கள். இந்த கல்வியாண்டில் 200 மா ணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளா ர்கள். தமிழ்நாட்டின் எந்தப் பகு தியில் இருந்தும் மாணவர்கள் வி ண்ணப்பிக்கலாம். இந்த அமைப்பி ன் முகவரி; கோல்ட்ஹார்ட் பவுண் டேஷன், 13,சரவணன் தெரு, லட்சுமி அம் மன் நகர், எருக்கஞ்சேரி, சென்னை - 118. மொபைல் எண்; 98846 29206
டீம் எவரெஸ்ட் ஐ.டி.துறையில் பணி புரியும் இளைஞர்கள் இணைந்து நடத் தும் இந்த அமைப்பு, +2 முடித்து உயர்கல்விக்குச் செ ல்லும் மாணவர்களுக்காக ‘Iam the Change’ என்ற பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படு த்துகிறது. இந்தாண்டு 100 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஒரு மா ணவருக்கு ரூ.35,000 வீதம் உதவி த்தொகை வழங்கப்படுகிறது. சென்னை யில் உள்ள கல்வி நிறுவனத்தில் ப டிப்பவராக இருக்க வேண்டும். அம் மா அல்லது அப்பா இல்லாத மாணவர் களுக்கு முன்னுரிமை. மாநகராட்சி ப் பள்ளிகள், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே உ தவித்தொகை வழங்கப்படும். +2வில் 70 சதவீதத்துக்கு மேல் ( 840க்கு மேல்) மதிப்பெண் பெற்றி ருக்க வேண்டும். இந்த உதவித்தொ கைக்கு தேர்வு செய்யப்படும் மா ணவர்கள், விடுமுறை நாட்களில் ‘இ ன்டர்ன்ஷிப்’பாக சமூகசேவை செய்ய வேண்டும். இந்த அமைப்பின் தொ டர்பு எண்: 8939612365, 8939912365
No comments:
Post a Comment